காதல் - தமிழ் எஸ் எம் எஸ்
உங்களோட காதலை உங்களோட காதலர்களிடம் வெளிப்படுத்த கிழே உள்ள எஸ்.எம்.எஸ் கலை தேர்வு செய்து அனுப்பி உங்களுடைய காதலில் வெற்றி பெறுங்கள்.
வாழ்க உங்கள் காதல்
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!
ஆயிரம் இதயங்கள் நம்மை நேசிக்க இருந்தாலும் நாம் நேசிக்கும் இதயத்திடம் இருந்து பெரும் அன்பே நம்மை அதிக சந்தோஷ பட வைக்கும்.
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
நீ சொற்கள் நிறுத்தி பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து நிர்வாணமாகிறது காதல்!
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
இனி மொட்டைமாடியில் தூங்காதே. போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது, நிலா!
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது. நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய் நினைத்துக்கொள்வது!
இமைப்பொழுதிலும் கவிதை எழுதுவேன். இமைப்பது நீயெனில்
என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?
நீ குழந்தை பெறும் முன்
நம் குழந்தையைப் பார்க்க
எனக்கு கோடி ஆசை எனினும்,
நீ குழந்தை பெற்ற பின்
உன்னை முதலில் பார்த்து
முத்தம் கொடுக்கவே
ஆசைப் படுகிறேன் நான்..
நம் குழந்தையைப் பார்க்க
எனக்கு கோடி ஆசை எனினும்,
நீ குழந்தை பெற்ற பின்
உன்னை முதலில் பார்த்து
முத்தம் கொடுக்கவே
ஆசைப் படுகிறேன் நான்..
நீ தூங்கும் அழகை ரசித்து,
உனக்கு முத்தம் கொடுக்கலாம்
என நான் காத்திருக்கிறேன்..
நான் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டுத் தூங்கலாமென
நீ காத்திருக்கிறாய்..
நம் இருவருக்காகவும்
காதல் காத்திருக்கிறது..!!